சாமியார் நித்யானந்தாவுக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும்: கஸ்தூரி சர்ச்சை டுவீட்!
Tags : Kasthuri, Literature, NITHYANANDHA, Noble Prize, Paramashivoham Oneness Capsule – 50, Category : TAMIL NEWS,
சாமியார் நித்யானந்தாவின் ஆஸ்ரமத்தில் இருந்து அவரை கடவுள் போன்று சித்தரித்து பரமசிவோகம் ஒன்னெஸ் கேப்சூல் 50 என்ற ஆல்பம் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், அதில், நித்யானந்தாவை கடவுளாக்கி ஆங்கிலத்தில் ஆல்பம் பாடப்பட்டுள்ளது. அவரது ஸ்டைலும் கடவுள் போன்று உள்ளது.
Just announce the literature Nobel already! Nithyananda Rock(s) ! “Enna Un azhagu Jadaamudi meesai ( how handsome… https://t.co/gujxCJWioa— Kasturi Shankar (@KasthuriShankar) 1538992151000
கோவிலுக்குள் இருப்பது போன்று இருக்கும் இந்த ஆல்பத்தில் அவரது ஜடாமுடி மீசை பற்றியெல்லாம், பாடல் பாடப்பட்டுள்ளது. பரமஹம்ச நித்யானந்தா என்ற தொடங்கும் இந்தப் பாடல் இலக்கிய தரத்துடன் வருகிறது. இந்த வீடியோவைப் பார்த்த கஸ்தூரி நித்யானந்தாவுக்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்று நக்கலாக டுவிட் பதிவு செய்துள்ளார்.
Share : Follow @kollywoodnew Tweet
Related Posts
தினகரனின் மக்கள் சந்திப்பு பிரமாண்டமானதாக பேசப்படுகிறது : கஸ்தூரி
டிடிவி தினகரனின் மக்கள் சந்திப்பு டெல்டா மாவட்டத்தில் பிரமாண்டமானதாக பேசப்படுகிறது – கும்பகோணத்தில் நடிகை கஸ்தூரி பேட்டி.
ஹீரோக்களுக்கு இணையாக கஜா நிவாரண உதவியை அறிவித்த நடிகை கஸ்தூரி!!
நடிகை கஸ்தூரி கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.12 லட்சம் மதிப்பிலான நிவாரணப் பொருட்களை வழங்குவதாக அறிவித்துள்ளார். கடந்த சில
விளம்பரமோ ஜோஸ் ஆலுக்காஸ்….பர்சேஸோ ஜாய் ஆலுக்காஸ்…விஜய்யை விமர்சனம் செய்த கஸ்தூரி!
சர்கார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சென்னையில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பரிசு கொடுத்த தளபதி விஜய்யை நடிகை கஸ்தூரி
கமல் எட்டு அடி பாய்ந்தால் விஜய் 48 அடி பாய்ந்திருக்கிறார்
தீபாவளி பண்டியையான இன்று விஜய் நடித்த மெர்சல் திரைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் படத்தை பார்த்துவிட்டு வந்த கஸ்தூரி, கமல் எட்டு
18 எம்.எல்.ஏக்களின் தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பை கிண்டல் செய்து நடிகை கஸ்தூரி கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.தமிழ்நாட்டில் பெரிதும்